Categories
தேசிய செய்திகள்

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.   இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள்

4ஆவது ஊரடங்கு….! ”இது வேற மாதிரி இருக்கும்” பிரதமர் மோடி அறிவிப்பு …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.   இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000,00,00,00,000 மதிப்பிலான சிறப்பு நிதியுதவி – மோடி அதிரடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கின்றோம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம் – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது. – மோடி மக்களிடம் உரை …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்…!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
அரசியல்

இது சரி கிடையாது….! ”இப்படிலாம் முடிவெடுக்காதீங்க” பாஜகவை விளாசும் ஸ்டாலின் …!!

பாஜக ஆளும் மாநிலத்தில்  மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இன்று மட்டும் இறப்பு விகிதம் சுமார் 3.2% ஆக உள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.7% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த காலகட்டங்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது”. நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி…. அமெரிக்கா அறிவிப்பு!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு (3.6 மில்லியன் டாலர்) ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக நிதி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா தான். தற்போது வரை அமெரிக்காவில் 1,385,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு ? இரவு 8 மணிக்கு அறிவிக்கிறார் மோடி …!!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார்  நேற்றைய தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இரவு ஒன்பது மணி வரை, சுமார் 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் நேரடியாக பிரதமரிடம் பேசினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது முதல்வராக பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது… உலகளவில் 12ம் இடத்தில் இந்தியா!!

இந்தியாவில் 70 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 87 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…. குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 ஆக உயர்வு..!

இந்தியாவில் 67 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது.ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேரும், குஜராத்தில் 8,194 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 7,204 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முடிச்சிருவோம்…! ”நான் சொல்லுறது சரி தான” மோடி இன்று ஆலோசனை …!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

30 ரயில் விடுறோம்… 15 நகரம் போகலாம்… என்னென்னெ ஊருக்கு செல்லலாம் ?

பயணிகள் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ரயில்கள் அனைத்தும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், இதற்கான முன்பதிவு இன்றிலிருந்து (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு துவங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ரயில் பயணிகள் முக கவசம் அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 4 மணிக்கு முன்பதிவு…! நாளை முதல் ரயில் சேவை…..!

பயணிகள் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர்,  அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அறிவிப்பு வந்துடுச்சு…! ”முடிவுக்கு வரும் ஊரடங்கு” மத்திய அரசு அதிரடி உத்தரவு ..!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை மாலை 4 மணிக்கு டிக்கெட் புக் செய்யப்படும் – ரயில்வே துறை அறிவிப்பு …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர்,  புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர்,  புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, […]

Categories
தேசிய செய்திகள்

தேவையான ஆம்புலன்ஸ் இல்லை…! நாட்டின் தலைநகருக்கு ஏற்பட்ட அவலம் …!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பா? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

“அடித்துக்கொண்ட இந்தியா – சீனா” பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்ட அதிகாரிகள்….!!

இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது  இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய – சீன […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 62,000ஐ தாண்டிய பாதிப்பு….! 2000யை தாண்டிய உயிரிழப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 62,000த்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்தியாவில் 59,662ஆக இருந்த கொரோனா பாதிப்பு 62, 939ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாத்தித்த 1981 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 2,109ஆக அதிகரித்துள்ளது. அதே போல 17,847 பேராக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 228 பேருக்கு […]

Categories
அரசியல்

கலக்கிய தமிழகம் …! ”இந்தியாவிலே நாம தான் பெஸ்ட்” அனைவரையும் பின்னுக்கு தள்ளியது…!!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் நாடு முழுவதிலும் 216 மாவட்டங்களில் தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் பல மாநிலங்களில்  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மராட்டிய மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கில் 20 பேர்… மதுபானக்கடையில் 1000 பேர்.. மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்…!

மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. * லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். * அதேபோல அறிகுறி மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை 14வது நாளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரிசோதிக்க வேண்டும். * மிதமான பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு…. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,847 ஆக உயர்வு..!

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும்….!

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 56 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,540 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேரும், குஜராத்தில் 7,012 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,980 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,427 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,252 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,071 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அசந்து தூங்கிய தொழிலாளர்கள்…. நசுக்கி சென்ற சரக்கு ரயில்…. 17 பேர் பரிதாப பலி …!!

மும்பையில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளானதில் 17பேர் உயிரிழந்துள்ளார் . மும்பையில் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர் மீது ரயில் ஏறியதில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான உயிரிழப்புகள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க இதுபோன்ற ஒரு துரதிஷ்டவசமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் வருகின்றது. முன்னதாக நேற்றைய தினம் ஆந்திராவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

50% மாணவர்கள் வாங்க…. ஆன்-லைன் மூலம் வகுப்பு…. பள்ளிகள் திறப்பு ?

50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க  கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பயப்படுவேன்…. பதற்றமாக இருப்பேன்… கேப்டன் கூல் தோனி…!

எனக்கு கிரிக்கெட்டில் பயம், பதற்றமும் இருக்கும் என கேப்டன் கூல் தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரர் பத்ரிநாத்MFORE என்ற நிறுவனத்தைநடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து மகேந்திர சிங் தோனி தெரிவித்ததில், நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கசிந்த எரிவாயு…. கொத்து கொத்தாக மயங்கிய மக்கள்… பின்னணி என்ன…?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை மக்கள் அனைவரும் மயங்கி விழுகிறார்கள். ஏராளமானோர் தன்னுடைய வீட்டு வாசலிலும், அங்கு ஓடும் சாக்கடைகளில் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் சிலர் பேர் கிணற்றில் விழுந்து கிடக்கிறார்கள், சிலர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள். இவ்வாறு ஆந்திராவில் இன்று விடியற்காலை அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவால் கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழும் மக்கள். மயங்கி விழுந்ததில் பலர் மரணம் அதாவது 10க்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூஞ்சுல குத்துவேன் என்று மிரட்டிய ஹெய்டன் – மனம் திறந்த பார்த்தீவ் படேல் …!!

ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் தன்னை முகத்தில் குத்துவேன் என மிரட்டியதாக இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாயிலாக ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணல் செய்வது போன்ற பல்வேறு வகைகளில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று இந்திய அணியின் வீரர் பார்த்திவ் படேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடந்த 2004ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ருதரத்தாண்டவம்…! ஜுன், ஜுலை மாதம் உச்சம் பெறும் கொரோனா …!!

ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் […]

Categories
வணிக செய்திகள்

நகரத்தை மிஞ்சிய கிராமமக்கள்… புதிய சாதனை நீல்சன் நிறுவனம் தகவல்.!!

இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை ஆக்டிவ்வாகப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப்புறத்தில் 205 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.  இதில் நகரத்தைவிட 10 சதவிகிதம் அதிகமாக கிராமப்புறத்தில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வெளியிட்டுள்ள ‘டிஜிட்டல் இன் இந்தியா’ அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் இணைய பயனர்கள் முதன்முறையாக நகர்ப்புறங்களில் இருப்பவர்களை விட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… அதிகம் பாதித்த மாநிலங்களின் விவரம்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,752 பேரும், குஜராத்தில் 6,625 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,532 பேரும், தமிழகத்தில் 4,829 பேரும், ராஜஸ்தானில் 3,317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,998 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கலக்கும் இந்திய பெண் ….! ”நியூயார்க் கோர்ட் நீதிபதி” அமெரிக்காவில் செம மாஸ் …!!

இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீலை அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக அதிபர் டிரம்ப் பணி அமர்த்தியுள்ளார் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர். அவ்வகையில் நியூயார்க்கில் இருக்கும் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதி ரெட்டி என்பவரை அதிபர் டிரம்ப் பணியமர்த்தி உள்ளார். இதற்கான பணி நியமனத்தை செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். புகழ் நிறைந்த ஹார்வேர்ட் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சோதனை வெற்றி…! ”கொரோனாவுக்கு முடிவுரை” பட்டைய கிளப்பிய இஸ்ரேல்…!!

தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நாங்கள் கேட்கிறோம்….! ”பதில் சொல்ல யாருமில்லை” ப.சிதம்பரம் அதிருப்தி

ஏழை மக்கள் பதில் சொல்வதற்கு தான் யாரும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் அனுப்பாதீங்க….! ”எல்லாமே நமக்கு தான்” சூப்பர் முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேபாளம், பங்களாதேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் சானிடைசர் போன்ற விஷயங்கள் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு சானிடைசர் (கிருமிநாசினி)யை ஏற்றுமதி செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது. ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிரிமிநாசினியின் தேவை இந்தியாவில் அதிகளவு தேவை இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வில் பல பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க […]

Categories
தேசிய செய்திகள்

என் வழில இனி வருவ…? பாம்பை கடித்து குதறியவர்… மக்கள் செய்த செயல்…!!

குடிபோதையில் இருந்த நபர் வழியில் வந்த பாம்பை பிடித்து கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம் கோலாரில் குடிபோதையில் ஒருவர் பைக் ஓட்டி சென்ற பொழுது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது. அதனை கண்ட பைக் ஓட்டி வந்த நபர் கோபம் கொண்டு இறங்கி சென்று பாம்பை பிடித்து எனது வழியில் வருவியா எனக்கூறி பாம்பை தனது பற்களால் கடித்துக் குதறி உள்ளார். அதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம் …காஷ்மீர் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் புதன்கிழமை (மே6) நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை தாக்குதல் நீடித்துள்ளது. இது குறித்து  பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதிகளான ரஜோரி மாவட்டத்திலுள்ள மஞ்சகோட்டே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. மேலும்  பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட்டே செக்டார் பகுதியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…. தொற்று நோய்க்கு 1,694 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 43வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக […]

Categories

Tech |