Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 3500 முதல் ரூ. 10,000 வரை விமான கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு …!!

விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த  20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1,70,000 இடத்துல கொடுக்கோம்….! ”நாளைக்கு வாங்கிக்கோங்க” மகிழ்ச்சியான அறிவிப்பு ..!!

நாளை முதல் 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தான் தற்போது இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் கொடுத்திருக்கிறார். அதில், நாடு முழுவதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் இந்த ரயில்களுக்கான டிக்கெட் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 5,609 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 132 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று10 மணிக்கு தொடங்குறோம்….! அதிரடி காட்டும் ரயில்வே துறை ….!!

இன்று காலை 10 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகின்றது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கு வருகின்ற மே 31ம் தேதி முதல் நிறைய இருக்கிறது. இதனிடையே பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து சேவை, ரயில் சேவை, விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தன. பிற நாடுளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்: மத்திய சுகாதாரத்துறை!!

உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இந்தியாவில், கோவிட் காரணமாக நாட்டின் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கிய போது மீட்பு விகிதம் 7.1%… தற்போது 39.62% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 7.1% ஆக இருந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 11.42% ஆக இருந்தது. பின்னர் அது 26.59% ஆக உயர்ந்தது. இன்று மீட்பு விகிதம் 39.62% […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ”மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை” மத்திய அரசு தகவல் …!!

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடரும் என விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பிரச்சனை மற்றும் ஊரடங்கு காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு விதமான போக்குவரத்துகளை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்தது…. மீண்டும் 2ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 57வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியல.. அதற்குள் இந்த புயலா.. |

கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடியவில்லை, அதற்குள் சூப்பர் புயல் தாக்குதா ? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். வங்க கடலில் புயலாக மாறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். இதையெல்லாம் கேட்டு குழம்பிவிடாதீர்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றால் என்னை ? இது எதன் காரணமாக புயலாக மாறியது? என்று தெரிந்துகொள்ளலாம். முதல்ல காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால் என்ன ? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் மழை எப்படி வருதுன்னு தெரிஞ்சுக்கணும். காற்று அழுத்தத்தில் தாழ்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத அளவு…! ”நடுங்க வைத்த கொரோனா” எகிறிய என்னிக்கை ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது மக்களை நடுங்கச் செய்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”ஜூன் 1 முதல் பயணிகள் ரயில் இயக்கம்” மத்திய அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு என்பது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.அதில், வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மகாராஷ்டிராவில் மட்டும் 35,058 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 134 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 56வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]

Categories
தேசிய செய்திகள்

85 % ஏற்கிறோம்னு சொன்னீங்க….! எல்லாம் பொய் தானா ? அம்பலமாக்கிய ரயில்வே …!!

3.5 லட்சம் தொழிலாளர்களிடம் ரூ. 69 கோடி கட்டணமாக ரயில்வே வசூலித்தது தெரியவந்துள்ளது. சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத புலம்பெயர் தொழிலாளர் களுக்காக, கடந்த 12-ந் தேதி முதல்ராஜதானி வழித்தடங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின றன. தில்லிக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில்களில் ராஜதானி ரயிலுக்குஉரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், மே 12 முதல்16 வரை 5 நாட்களில், ராஜதானி ரயில்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 634 பேர், அவரவர் சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: ”ரூ. 67,000,00,00,000” மொத்தமாக அள்ளிய அம்பானி …!!

கொரோனா பாதிப்பு காலத்தில் 4 வாரத்தில் ரூ. 67,000 கோடி அள்ளினார் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இந்திய மக்களும் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், இந்தியாவின் முதற் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கஜானாவுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை. அம்பானிக்குச் சொந்தமான “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” பங்குகளில், உலகின்முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்து வருகின்றன. ஏப்ரல் 22 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”1 லட்சத்தை தாண்டிய பாதிப்பு” நடுங்கச் செய்யும் கொரோனா …!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்… தந்தையோடு வந்த 13 வயது சிறுமி …!!

காயமடைந்து தந்தையை ஹரியானாவில் இருந்து பீகார் வரை சைக்கிளில் அழைத்து வந்த 13 வயது சிறுமியின் செயல் ஆச்சரியமடைய வைத்துள்ளது. கொரோனாதடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு திடீரென ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு கட்டத்தில் அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் நடைபயணமாகவும்,  சைக்கிளிலும் செல்லத் தொடங்கினர். இதேபோல தனது தந்தையை சைக்கிளில் வைத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை!!

நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைய தடை – கர்நாடக முதல்வர் அறிவிப்பு …!!

கர்நாடகாவிற்குள் தமிழ்நாடு உட்பட 4 மாநில எல்லை மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதல் நாளாவது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. நாளாவது பொது முடக்கும் அறிவிப்போடு, பல்வேறு தளர்வுகளை பிறப்பித்த மத்திய அரசு , பல்வேறு அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கியது. மாநிலத்தில் என்ன இயங்கலாம் ? எவ்வளவு நேரம் இயங்கலாம் ? என்ன இயங்க கூடாது ? போன்ற […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : இதோ உங்களுக்காக

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ….!!

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை தாண்டியது… உலகளவில் 11ம் இடத்தில் இந்தியா !!

இந்தியாவில் 96 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 157 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 55வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

லட்சத்தை தொட போகும் இந்தியா…. வேகமெடுக்கும் கொரோனா ….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல நிம்மதி அளிக்கும் வகையில் குணமடைந்தவர்கள் வீதமும் அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு வழிமுறைகள் என்னென்ன ? மத்திய அரசு வெளியிட்டது …!!

ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சலூன் கடைகளை திறக்கலாம் – மத்திய அரசு அனுமதி ….!!

நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பேருந்து இயங்கலாம் – உள்துறை அமைச்சகம் அனுமதி ..!!

நாடுமுழுவதும் போக்குவரத்து சேவையை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவுறுத்தலோடு மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சொல்லியது போலவே இந்த முறை ஊரடங்கும், அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு பக்கம் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பின் மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலத்தை நிர்ணயம் செய்வதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. ஊரடங்கில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் …!!

நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: நாடு முழுவதும் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு ….!!

நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது தகவலாக கிடைத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. ! எல்லைக்குள் ஊடுருவும் ஹெலிகாப்டர்கள் …!!

இமாச்சல பிரதேசம் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- சீனா 3, 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்துள்ளது.  இவற்றில் பல பகுதி எல்லைகள் வரையறுக்கப் படாமலே  இருக்கிறது. இதனால்எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-சீன நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்ஏற்படும்.  இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில எல்லையில் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலும் பொய்க் கணக்கு – முக.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு …!!

கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக 500க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கும் கீழாக குறைந்தது. மொத்த பாதிப்பு 10,000யை கடந்துள்ள தமிழகத்தில் அதிகமான பரிசோதனை நடத்தியதால் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது என்று அரசு தெரிவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுயசார்பு திட்டம் : மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது – நிர்மலா சீதாராமன் பேச்சு!

சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இந்தியா மிக சிக்கலான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என கூறிய அவர் சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை நிலம் தொழிலாளர்கள் பணப்புழக்கம் சட்டம் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? ப. சிதம்பரம் கேள்வி!

இந்தியாவில் ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு….. 2,872 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு […]

Categories
அரசியல்

நாங்க 4ஆவது இடம் தான்…! ”எங்க ஆட்டம் வெறித்தனம்” மாஸ் காட்டிய தமிழகம் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கின்றது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் கடந்த 2 மாதங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளையோடு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கும் தொடரும் என அண்மையில் […]

Categories
கல்வி சற்றுமுன்

CBSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று மே 18இல் வெளியீடு …!!

CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறிய அவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வான்வெளியை விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும். வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மிச்சமாகும் விண்வெளித்துறையில் தனியார் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

CBCSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று வெளியீடு ….!!

CBCSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. பத்தாம் வகுப்பு […]

Categories
உலக செய்திகள்

கண்ணுக்கு தெரியாத எதிரியை அழிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்: ட்ரம்ப்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பு …!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகின்றார். கொரோனா பாதிப்பால் 20லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை 3 கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் தவிர மிகவும் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய சந்தை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும், சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் நிதி அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 86 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் எண்ணிக்கை 30,153 ஆக உயர்வு!

இந்தியாவில் 85 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 3,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 103 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 53வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மேலும் உலகளவில் சீனாவை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய இந்தியா…..! உலகளவில் 11ஆவது இடத்தில் நீடிக்கிறது …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை மிஞ்சி உள்ளதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கண்ணுக்குத்தெரியாத கொடிய வைரஸ் உலக நாடுகளையே தும்சம் செய்துவருகிறது . சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து உலக நாடுகள் […]

Categories
சற்றுமுன் வானிலை

BIG BREAKING: நாளை ‘ஆம்பன் புயல்’ உருவாகிறது …!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை  உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 82 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… 2ம் இடத்தில் தமிழகம்!!

இந்தியாவில் 82 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

9, 11ஆம் வகுப்புக்கு இறுதித் தேர்வு இல்லை – சிபிஎஸ்இ உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் தேர்வு எழுத முடியாது, தேர்வு எழுதாமலே அவர்களை அடுத்த கல்வியாண்டு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

இறுதித் தேர்வு இல்லை…. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை… சிபிஎஸ்இ புது உத்தரவு …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ  விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சாகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

#Breaking: 9, +1 வகுப்பு தேர்வு – சிபிஎஸ்இ விளக்கம் …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ  விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், தோல்வியடையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,549ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனோவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 33.63%ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,281ஆக உயர்வு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,386 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293லிருந்து 2,415ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,427 பேர் கொரோனோவால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,218 ஆக உயர்ந்தது!!

இந்தியாவில் 74 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 122 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு […]

Categories

Tech |