Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடம் – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் விகிதத்தில் 8.16% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக அளவில் 66% பேர் சென்னையில் இருப்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

வீடியோக்களை பார்த்தேன்…! ”ரொம்ப சந்தோஷமா இருக்கு” மோடி பெருமிதம் …!!

மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ச்சி அடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். நெஞ்சை தொட்டு விட்டது: […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என் நெஞ்சை தொட்டு விட்டது…..! தமிழரை பாராட்டிய மோடி ….!!

பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க….! மக்களை பாராட்டிய பிரதமர் மோடி …!!

கொரோனாவுக்கு எதிரான ஒரு போரில் இந்திய மக்கள் வலுவுடன் போராடி வருகின்றார்கள் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் ( மங்கி பாத் ) வானொலி உரையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை இந்தியா எதிர்கொண்டு  எப்படி சாதித்தது என மற்ற நாடுகள் ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.  மேலும், பொது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு – 4,901 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு 5.0 தளர்வுகள் என்னென்ன..?

கொரோனாவை கட்டுப்படுத்த 4 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது என்ன சொல்ல போறோம் என்று மத்திய அரசு மிக தெளிவாக சொல்லி விட்டார்கள். மத்திய அரசு 5ஆவதை ஊரடங்கு என்று சொல்லவில்லை. படிப்படியாக உங்களுக்கு தளர்வுகள் எப்படி கொடுக்க போறோம் என்று சொல்லி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாவட்டத்திற்குள்ளேயோ, மாவட்டத்திற்கு வெளியேயோ  செல்ல வேண்டும் என்றால் யாருடைய அனுமதியும் தேவையில்லை. கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் யாருகிட்டயும் அனுமதி கொடுங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புலம்பவிட்ட கொரோனா….! ”ஒரு நாளும் இப்படி ஆனதில்லை” மாட்டிக்கொண்ட இந்தியா …!!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. கிட்டத்தட்ட  215க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனாவுக்கு  அறுபத்தி 61.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.70 லட்சம் பேர் உயிரை காவு வாங்கிய கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 27.34 லட்சம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளி பிரியாணி ? மரணகலாய் கொடுத்த நெட்டிசன்கள்….

இந்தியாவில் பரவிவரும் வெட்டுக்கிளியால் பிரியாணி குறித்த குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்… உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அடங்குவதற்குள் வெட்டுக்கிளியின் படையெடுப்பு இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலங்களை கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் அழிக்கும் செய்திகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது.     இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு – 4,971 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய அரசியல் தந்திரம் : யார் இந்த ஓநாய் போர் வீர‌ர்கள்..?

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருக்கிற இந்த தருணத்தில் உலக அரசியல் நிபுணர்கள் ஓநாய் போர் வீரர்களை பற்றி பேசிகிட்டு இருக்காங்க. அதாவது (wolf warrior) என்று ஆங்கிலத்தில் இவர்கள் அறியப்படுகிறார்கள். யார் இந்த ஓநாய் போர்வீரர்கள் ? சீனாவின் புதிய அரசியல் தந்திரம் ஓநாய் போர் வீரர்கள். இவர்கள் போர்க்களத்திற்கு நேரடியாக வர மாட்டார்கள். இவர்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் இந்த மாதிரியான சமூக வலைத்தளத்தில் போர்வீரர்களை போல் சீனாவில் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது வெறும் ‘டிரைலர்’ தான் “வெட்டுக்கிளி தாக்குதல்” இந்தியாவுக்கு எச்சரிக்கை …!!

நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். ”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1,65,799ஆக உயர்வு – உலக அளவில் 9ம் இடம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,706ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 89,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா போர் பதற்றம் : இரு நாடுகளின் பலம் என்ன…!

     இந்தியா சீனா இடையேயான எல்லை பகுதியில் மீட்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது..!  சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. உலக அளவில் உற்பத்தி மையமாகவும் சந்தையாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன. நிலப் பரப்பளவில் சீனா மூன்றாவது பெரிய நாடாகவும் இந்தியா ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ராணுவ வலிமையை பொருத்தவரை இந்தியா நான்காவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக பொருளாதாரத்தில் சீனா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எடுத்த திடீர் முடிவு….! ஏமாந்து போன ட்ரம்ப் …..!!

இந்தியா – சீனா நாடுகளிடையே அண்மையில் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சீன தூதர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இந்தியா – சீனா எல்லையோரம் கடத்த ஒரு வரமாக பரபரப்பு நீடிக்கின்றது. இரு நாடுகளும் தங்களின் எல்லையில் படைகளை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனா தூதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வியாபாரம், முதலீடு போன்ற விஷயங்களிலும் ஒரு நாட்டு இன்னொரு நாடுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை. இதனை பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு – 4,534 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : 10, 12ஆம் வகுப்பு தேர்வு – புதிய உத்தரவு ….!!

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சமரசம் செய்து வைக்கத் தயார் : ட்ரம்ப்

இந்தியா – சீனா பிரச்சனையை சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சைனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ”சைனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சமரசம் செய்து வைக்க நான் […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்கல….! ”மாட்டி விட்ட மாநில அரசு” வேதனையில் மோடி …!!

மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுக்கள் கேட்காததால் பிரதமர் மோடி வேதனையில் இருக்கின்றார். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பிறப்பித்த நான்காவது ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதியோடு நிறைவடைகின்றது. 20 லட்சம் கோடி: […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒன்றரை (1.51) லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. சிகிச்சையில் மட்டும் 80,004 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 64வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி? வியப்பூட்டும் தகவல்கள் …!!

தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி ? கடந்த சில நாட்களாகவே #BANTIKTOK, #TIKTOKvsYOUTUBE  இந்த மாதிரி ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர்லயும் டிக் டாக் செயலின் நட்சத்திர மதிப்பீடு 4.5திலிருந்து தற்போது 1.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. எதனால  தற்போது டிக்டாக் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கு அப்படினு தான் பார்க்க இருக்கிறோம் இந்த தொகுப்புல. இது நாட்டுக்கு முக்கியமான விஷயமாக நீங்க நினைப்பீங்கனு […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் என்ன நடக்கிறது? ”அத்துமீறும் சீனா” ஆலோசனையில் மோடி …!

மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களம் இறஙகிய மோடி….! ”இனியும் சும்மா இருக்க முடியாது”பரபரப்பு தகவல்கள் …!!

இந்திய எல்லையோரம் சீனா ராணுவ வீரர்களை குவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்திய எல்லை பகுதியான லடாக் எல்லையோரம் சீனா அதிக ராணுவ வீர்ர்களை குவித்து வருகின்றது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை என தகவல்!!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களில் 70,000 பேருக்‍கு கொரோனா – உயிரிழப்புகளும் 2 மடங்காக உயர்வு…!

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று  பரவி வருகிறது… நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா  பரவத் தொடங்கிய 100 நாட்களுக்கு பிறகே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரையிலான பதினைந்து நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 41.61% ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை!!

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது, ” இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60,490 நோயாளிகள் மீண்டுள்ளனர். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது இது 41.61% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பூனை…! 3 மாதம் முடிந்ததால் விடுவிப்பு ….!!

சீனாவில் இருந்து சென்னை வந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டது… சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணத்தால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சீன மக்கள் பூடான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொம்மைகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டம்? சீனாவின் வில்லத்தனம் அம்பலம் …!!

இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. ஏன் ? எதுக்கு ? அரசியல் நிபுணர்கள் உடைய பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க. எதற்காக ? சீனா தன்னுடைய ராணுவப் படைகளை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதிகளை குவிக்கிறார்கள், பதிலுக்கு இந்தியாவும் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் ? அப்படின்னு பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்னென்ன […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரிப்பு… சிகிச்சையில் 80,772 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 146 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 63வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று… 1.38 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 154 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 62 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் சீனா… அதிரடி காட்டும் இந்தியா..! எல்லையில் பதற்றம் ஏன்?

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதன் தற்போதைய நிலை குறித்தும், பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அவற்றை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது முதலே,  இந்தியாவின் எல்லையோர நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது சீனா. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என பல ஆயிரம் கிலோமீட்டர்  எல்லை நெடுக நீண்டகாலமாகவே அத்துமீறி வந்த சீனாவுக்கு இந்தியாவில் சமீப கால […]

Categories
பல்சுவை

இனி எங்க ஆட்டம் ….! ”பிளிப்கார்ட், அமேசானுக்கு செக்” வெறித்தனமா இருக்கும் …!!

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க  ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எதையும் சமாளிப்போம்…! ”நீங்க அந்நியர்கள் அல்ல” சூப்பர் CM ஆன விஜயன் …!!

கேரளாவில் கொரோனாவுக்கு பின் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாட்டிலேயே முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளத்தில்795 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதில், 275 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்வு – 3,867 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,867ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 73,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
தேசிய செய்திகள்

சிக்காத சிக்கிம்…! ”60 நாட்களுக்கு பின் சிக்கியது” முதல் நபருக்கு கொரோனா …!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, நாடு […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 3 பேர் தானா ? ”கெத்து காட்டிய இந்தியா” வியந்து போன உலக நாடுகள் …!!

கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்க்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொடுந் தொற்றான கொரோனா 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் எங்களை மிஞ்சுவது யாருமில்லை என்று சொல்லக்கூடிய வல்லரசு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய சீனா மீது  தீராத கோபத்தோடு இருக்கின்றன. கொரோனாவின் கோரப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தப்புமா இந்தியா ? ”ஜெட் வேகத்தில் பாதிப்பு” ஷாக் கொடுத்த கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக உலகையே மிரட்டி வரும் கொடிய பெருந்தொற்றான கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை நாலாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவகின்றது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முக்கிய நகரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் அமேசான்!

கரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கவும்; தொழிலை விரிவுபடுத்தவும் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்துவரும் நிலையில், ஊரடங்கு நேரத்தில், ஆன்லைன் வர்த்தகத்திற்கான தேவையும் வியாபாரமும் அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டெலிவரி உள்ளிட்டப் பல பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, தற்காலிக […]

Categories
தேசிய செய்திகள்

114 நாட்களாக இல்லாத அளவு….! ”ஒரே நாளில் அதிக தொற்று” மிரட்டிய கொரோனா …!!

கேரளாவில் 114 நாட்களாக இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாநில மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலே முதலில் கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனையடுத்து தான் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதியாகியது. இப்போது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.20 லட்சத்தை கடந்துள்ளது. 3,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் தான் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாக கண்டறியப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

லாக்டவுனில் அடைக்கலம் …. மனைவியுடன் ஓடிய நண்பன்… கேரளாவில் பரிதாபம் ..!!

ஊரடங்கால் கஷ்ட்டப்பட்ட நண்பனுக்கு வீட்டில் தங்க வைத்தது தவறான உறவுக்கு வழிவகுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. உலகையே உயிர் பலிகளால் மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாகியது போல பலரின் திருமண உறவுகளிலும் அழிவை செய்துள்ளது வேதனைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் தவித்த நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்தவர்  நண்பனால் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்து  நிற்கும் துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது. கேரள […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: WHO நிர்வாக குழு தலைவரானார் ஹர்ஷ வர்தன் …!

உலக சுகாதார நிறுனத்தின் நிர்வாகக்குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவியேற்றுக் கொண்டார். உலக சுகாதார மையத்தின் இரண்டு மிகப்பெரிய அவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் தற்போது பதவி ஏற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை இரண்டு மிக முக்கிய பிரிவாக உள்ளது.  ஓன்று உலக சுகாதார அமைப்பின் கீழ் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

நீங்க தான் எங்களுக்கு வேணும்…..! சிவப்பு கம்பளம் விரித்த அமெரிக்கா …!!

அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்க வர வேண்டும் என்று அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. உலக அளவில் இந்தியர்களின் அறிவு பேசப்படும் ஒன்றாக இருக்கிறது, அ னைவரும் இந்தியர்களை பெரிதும் நேசிக்கிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தியர்களை பெரிய பெரிய உயர் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும், முக்கியமான பணிகளில் இந்தியர்கள் அமர்த்தப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.  இதனால் இந்திய மாணவர்கள் பலரும் அமெரிக்காவில் சென்று […]

Categories
உலக செய்திகள்

நாங்க சொல்லுறத கேட்டா நல்லது…! இந்தியா மீது பொருளாதார தடையா ? பரபரப்பு தகவல் …!!

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு  காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது.  ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து  […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,534 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.18 லட்சமாக அதிகரிப்பு – 3,583 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359லிருந்து 1,18,447ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,583ஆக ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 66,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்கள பாருங்க…! ”நீங்க ரொம்ப மோசம்” குடைச்சல் கொடுக்கும் ஸ்டாலின் …!!

இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது. முதலிடம் வகித்த கேரளா: இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி உட்பட நாட்டில் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு: ஹர்தீப் சிங்!!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி […]

Categories

Tech |