டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எணிக்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 984 என்று டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கொடுத்த தகவலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். டெல்லி மாநகராட்சியின் அதிகாரம் என்பது துணை நிலை ஆளுநருக்கு கீழ் வரக்கூடியது. மாநகராட்சி சார்பில் தனியாகவும், அரசு சார்பில் தனியாகவும் வேலை செய்வார்கள். எனவே இந்த இரண்டு தரப்பினரும் கொரோனா இறப்பு […]
