Categories
சற்றுமுன்

984னு அரசு சொல்லுது… 2098னு மாநகராட்சி சொல்லுது…. டெல்லியில் கொரோனா இறப்பு எவ்வளவு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எணிக்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 984 என்று டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கொடுத்த தகவலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். டெல்லி மாநகராட்சியின் அதிகாரம் என்பது துணை நிலை ஆளுநருக்கு கீழ் வரக்கூடியது. மாநகராட்சி சார்பில் தனியாகவும், அரசு சார்பில் தனியாகவும் வேலை செய்வார்கள். எனவே இந்த இரண்டு தரப்பினரும் கொரோனா இறப்பு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவில் இப்படிலாம் நடக்குறது கவலையா இருக்கு – அமெரிக்கா வேதனை…!!

இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது உலக நாடுகளில் இருக்கும் மத சுதந்திரம் குறித்து வருடந்தோறும் அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் உள்துறை செயலர் மைக் பாம்பியோ தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் கூறுகையில் சில காலங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில்…. “முழுமையான ஊரடங்கு” மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் ஆலோசனை….!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் முழுமையான ஒரு ஊராடங்கை கடைபிடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்து உள்ளது. இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வைரஸ், தற்போது இந்திய மக்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கானது இந்தியாவில் ஐந்தாவது கட்ட நிலையை தாண்டியபோது சில விதிமுறைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 2.86 லட்சத்தை தாண்டியது…. குணமடைந்தோர் 1.41 லட்சம், உயிரிழப்புகள் 8,102..!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 357 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை காப்பாற்றிய யானைக்கு தனது சொத்தை வாரி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து, தன் உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த, ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்தர் இமாம். இவர் பிகாரில்அமைந்துள்ள ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வனவிலங்கு அறக்கட்டளையில்  (AERAWAT)  தலைமை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இமாமின், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்தர் இமாமும் தனது மையத்தில் உள்ள யானைகளை மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாஅச்சுறுத்தல் உலகளவில் நடுங்கும் 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,357,294 பேர் பாதித்துள்ளனர்.3,630,898 பேர் குணமடைந்த நிலையில் 414,476 பேர் உயிரிழந்துள்ளனர்.  3,311,920 பேர்  சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,962 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,047,147 குணமடைந்தவர்கள் :788,916 இறந்தவர்கள் : 114,223 சிகிச்சை பெற்று வருபவர்கள் 1,144,008 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்கும்…. சீக்கிரமா முடியாது…. 15 நாடுகளில் இந்தியாவும் ஓன்று…..!!

ஊரடங்கு தளர்த்துவதால் ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும்  71,72,874 பேர் பாதிக்கப்பட்டு 4,08,243 உயிரிழந்துள்ளனர். தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால் பல நாடுகளில் ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வழிசெய்துள்ளனர். இந்தியாவிலும் உணவகங்கள், மால்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்துதான் கொரோனா இந்தியாவிற்கு வந்துள்ளது – ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா எங்கிருந்து வந்தது என்பது குறித்து பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளது  இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்து பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான மைனக் மொண்டல், சோமசுந்தரம், அங்கிதா ஆகியோர் அடங்கிய குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது இந்த ஆய்வில் 294 இந்திய கொரோனா வைரஸின் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டது. உலக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 5,991 பேர் டிஸ்சார்ஜ்… நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.35 லட்சமாக ஆக உயர்வு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டையை கிளப்பும் இந்தியா…. அதிகரிக்கும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை… சிகிச்சையில் இருப்பவர்கள் குறைவு…..!!

முதல் முறையாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,985 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76, 583 ஆக அதிகரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745க்கு  உயர்ந்துள்ளது. அதோடு தொற்றிலிருந்து இதுவரை 1,35,206 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1.33 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் 1.33 லட்சம் பேர் உள்ளனர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 279 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 2.66 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் மட்டும் 1.29 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 331 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டரை (2.56) லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் 1.25 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 206 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை திரும்பப்பெறுகிறது சீனா!

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டரை (2.46) லட்சத்தை நெருங்கியது…. சிகிச்சையில் 1.20 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 287 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய- சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு!

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]

Categories
உலக செய்திகள்

நீங்க இதை செய்யுங்க அப்போ தெரியும் யார் முதலிடம்ன்னு -ஷாக் கொடுத்த டிரம்ப் !

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏறக்குறைய 19 லட்சம் கொரோனா பாதிப்புகளையும் 1,09,000 மேற்பட்ட இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல  இந்தியாவில் 2,36,184 பேருக்கு கொரோனா பாதிப்பும் மற்றும் சீனாவில் 84,177 பேருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது!

இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனவால் கதிகலங்கிய 10 நாடுகள்…!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,852,818 பேர் பாதித்துள்ளனர். 3,352,066 பேர் குணமடைந்த நிலையில் 398,282 பேர் உயிரிழந்துள்ளனர். 3,102,470 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,621 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 1,965,912 குணமடைந்தவர்கள் : 738,729 இறந்தவர்கள் : 111,394 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,115,789 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது… உலக பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,887 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 294 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…! ”இப்போதைக்கு வேண்டாம்” உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.  கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மற்றும் புதிய திட்டங்களை அறிவிக்க தடை விதித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வரிவசூல் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை – அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு …!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.500 கேட்குறாங்க… என்ன சொல்லுறீங்க ? பதில் சொல்லுங்க… நீதிமன்றம் கேள்வி …!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒண்ணுமே பண்ணல…. நீங்க விசாரிக்காதீங்க… மத்திய அரசு கோரிக்கை …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்ல என்னென்ன கட்டுப்பாடு ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் 11ம்தேதி முதல் அனைவரும் தரிசிக்கலாம் …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுசா சொல்லாதீங்க… நிதியும் கொடுக்காதீங்க… மாஸ் காட்டும் மத்திய அரசு …!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் யானை கொலை – ஒருவர் கைது ….!!

கேரளாவில் கருவுற்ற அண்ணாச்சி பழத்தில் வெடிகுண்டு வைத்து யானை கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கருவுற்ற யானைக்கு கொடுத்து உயிரிழந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்ட குரல் எழுந்ததோடு, ஆதரவுகளும் பெருகின. இது மனித நேயமற்ற செயல் என்று அனைவரும் யானைக்கு ஆதரவாகவும், சம்மந்தப்பட்ட கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொல்லி வந்தனர். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,770ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,355 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6,348 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,10,960பேர் சிகிச்சை […]

Categories
அரசியல்

டாப் டக்கரான தமிழ்நாடு…! ”நேற்று மட்டும் செம மாஸ்” இந்தியாவிலே நாம தான் …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க இந்தியா வாங்க…. வரவேற்க காத்திருக்கோம்…. புகழ்ந்து தள்ளிய மோடி …!!

இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்தது எப்போது..? எப்படி..? வெளியான பகீர் தகவல் …!!

நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதியன்று கேரளாவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 11ஆம் தேதியே சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு இருக்கின்றனர்.  தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25ஆம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா புரட்டிப்போட்ட 10 நாடுகள்…!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,452,422 பேர் பாதித்துள்ளனர். 3,067,681 பேர் குணமடைந்த நிலையில் 382,481 பேர் உயிரிழந்துள்ளனர். 3,002,260 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,528 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் : 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 1,881,205 குணமடைந்தவர்கள் : 645,974 இறந்தவர்கள் :  108,059 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2,07,615ஆக உயர்வு… 5,815 பேர் பலி!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ல் இருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,775 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘குப்பை’னு நினைக்குறீங்களா ? மோடியை சாடிய ராகுல் …!!

குப்பையைக் கையாள்வது போல் பொருளாதாரத்தை மோடி கையாண்டுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் […]

Categories
உலக செய்திகள்

நீங்க கண்டிப்பா வரணும்….! ”போன் போட்ட ட்ரம்ப்” மாஸ் காட்டும் மோடி …!!

ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தொடங்கி தற்போது வரை 2,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மக்களுக்கு அனுமதி ….! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில்  பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல்  பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு… 5,598 பேர் பலி!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 204 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,708 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 93,322 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் பாதிப்பு 1,98,706 ஆனது ….!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நேற்று வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 500 களில் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது ஒரு […]

Categories
உலக செய்திகள்

பதுங்கு குழியில் பதுங்கிய அதிபர் – டிரம்ப்புக்கே இந்த நிலையா ?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதுங்கு குழிக்குள் பதுங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பதுங்குகுழியில் பதுங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்… அமெரிக்கா அதிபருக்கே இந்த நிலையா ? என வியக்கும் உலக மக்கள். வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளி இரவு நடந்தது என்ன? அமெரிக்கா அதிபரின் அலுவலகமும், வீடுமான வெள்ளை மாளிகையில் அதிபரின் பாதுகாப்புக்கு இருந்த ரகசிய போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளார். வெள்ளை மாளிகை அருகே உள்ள ஆலயங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள். சுமார் ஒரு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

டெல்லியை விட சென்னையில் அதிகம்….. எகிறிய கேஸ் சிலிண்டர் விலை …!!

டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

18 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ல் தேர்தல் …!!

18 மாநிலங்களவை எம்பி களை தேர்வு செய்ய வருகின்ற ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். ஆந்திரா ( 4),  குஜராத் (4 ),  ஜார்க்கண்ட்  (2), மத்திய பிரதேசம் ( 3), மணிப்பூர் (1), மேகாலயா (1), ராஜஸ்தான் (3) இடங்களுக்கு ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்று அன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்து என்ன பண்ணலாம் ? ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி …!!

11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விஞ்ஞானிக்கு கொரோனா – ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் மூடல்….!!

விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் மூடபடு இருக்கின்றது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானி மும்பையிலிருந்து பயணம் செய்து டெல்லி வந்திருக்கிறார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சோதனையில் அவருக்கு குறைவாக இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை தவிர ICMR அலுவலகத்திலேயே சில கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருந்தார். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 8,392 பேருக்கு கொரோனா….. 2 லட்சத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,834 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,818ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 93,322 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிடிவாதமாக சென்ற அதிமுக…! ”ஏமாற்றி, தவிக்க விட்ட பாஜக” பட்டியலிட்ட ஸ்டாலின் ….!!

கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம் என திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவும் கொடுங்க…. பாஜகவும் கொடுங்க…. ரூட் போட்டு அடித்த திமுக …!!

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கொரோனா தொடங்கிய காலம் முதலே திமுக தலைமையிலான கூட்டணி அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம்சாட்டி வந்தது. குறிப்பாக ஆளும் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைகளை கண்டறிந்து, அதற்கு இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று ஏராளமான ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில் இன்று மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தின. 11 கட்சிகள் கலந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உதவி வேண்டாம்-இந்தியா விளக்கம்…!

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா உதவி வேண்டாம் என இந்தியா  மறுத்துள்ளது…!   கிழக்கு லடாக் பகுதியின் பான்காங் சோ ஏரியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முப்படைகளின் தலைமைத் தளபதி தீபன் ராபர்ட், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேதனை புரியுது….! ”24 மணி நேரமும் பாக்குறோம்” மோடியின் தரமான பதிலடி …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் சாலைகளில் பல நுறு கிலோ மீட்டர் நடந்தும், சைக்கிளிலும் சென்றவர்கள் பல துயரத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் […]

Categories

Tech |