Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களே!….. “இதனை யாரும் நம்ப வேண்டாம்”….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

நாட்டில் பண வர்த்தனைகள் மூலம் எளிமையாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கிகள் மற்றும் போலீசார்கள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டு விட்டதாகவும் மீண்டும் உங்களது வங்கி கணக்க பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்றும் செய்தி அனுப்பியுள்ளது. ஆனால் பலரும் இந்த செய்தியை உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. இனி டிக்கெட்டை ரத்து செய்தால்…. திடீர் அறிவிப்பு…..!!!!

இந்தியன் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக்காக அவ்வப்போது கூடுதல் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பண்டிகை தினங்களில் கூடுதல் சலுகைகளுடன் சிறப்பு ரயில் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்ப நினைப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவர்கள் முன்கூட்டியே ரயில் இருக்கைக்காக முன்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் போக முடியாது சூழல் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து பயணிகளுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்ட பிறகு டிக்கெட்களை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

45 வகையான மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. அரசு முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மருந்து பொருள்களின் காப்புரிமை காலாவதியாக உள்ளது.அதனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013ன் படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றியுள்ளது. அதன்படி சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய் தொற்றுகள், கண் தொடர்பான நோய்கள் மற்றும் அதிக கொழுப்பு மாத்திரை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இதில் கட்டணமும் குறைவு தான் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம் என்பதால். மேலும்ரயில்வே துறையானது பயணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது வந்தே  பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. கஜுராஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வேகம் எடுக்கும் வந்தே பாரத் ரயில்கள்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக அப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அதன்படி சமீபத்தில் கஜுரா ஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வே துறை அமைச்சர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான 75 நகரங்களை வந்தே பாரத் ரெயளுடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது. அதற்காக சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் துரித […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணத்தில் இருந்து எரிபொருள்…. வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில்மாட்டு சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்க எச்பி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100டன் சாணத்தை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பணவர்த்தனைக்களுக்கு கட்டணமா?….. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில்  யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அப்போது இருந்த  ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த வகை டிஜிட்ட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் யுபிஐ சேவை விதியில் மாற்றத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவிடம் மண்ணை கவ்விய காங்கிரஸ்…. ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… பொங்கி எழுந்த குலாம்நபி ஆசாத் ..!!

காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பின்னடைவிற்கு ராகுல் காந்தியை காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ள ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் தமக்கு பல ஆண்டு உள்ள தொடர்பை விவரித்துள்ளார். இந்திரா காந்தியுடன் தமக்கு இருந்த நெருக்கமான அரசியல் தொடர்பை  விவரித்துள்ள, அவர் காங்கிரஸில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! இது உண்மையில்லை….யாரும் நம்ப வேண்டாம்….. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.  கடந்தமார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு”…. பிரபல நாட்டு அதிபர் மாளிகை தகவல்….!!!!!

உக்ரைன் பிரச்னையில் தங்களது தேசநலனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளைமாளிகை தெரிவித்தது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடா்பு அதிகாரி கரின் ஜீன்-பியா் செய்தியாளா் சந்திப்பின்போது “அமெரிக்கா, இந்தியாவைத் தவிா்க்க இயலாத நட்பு நாடாகவே கருதுகிறது. அமெரிக்கா மற்றும் இந்திய பாதுகாப்பு உறவு என்பது தடைகளற்ற வெளிப்படையான இந்தோபசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுவதை அடிப்படையாக கொண்டது. உக்ரைனைப் பொறுத்தவவரை நிதி உதவி, […]

Categories
உலக செய்திகள்

“விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்”.. துபாய் விமான போக்குவரத்து இயக்குனர் மத்திய அரசுக்கு கடிதம்..!!!!!!!

துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமிர்த சரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி […]

Categories
உலக செய்திகள்

“உலக அமைதி பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளது”… ராஜ்நாத் சிங் பேச்சு…!!!!!

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ் கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் கலந்து பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவ செய்ய இந்தியா உறுதி அளித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகின்றன.அவ்வாறு எங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை என்கின்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படுகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் அதாவது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பில்கிஸ் பானு வழக்கு – நீதிமன்றம் அதிரடி ..!!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்த வழக்கில் மத்திய,  குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு வழக்காகத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது. பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு  சிறை விதிகளை பயன்படுத்தி, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு..!!

பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த பீகார் மாநிலத்தில், அந்த கூட்டணியில் இருந்து விலகிய முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைத்தார். இதில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ், துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபையில் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர முடியாது”… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்கு ஆளான பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் எதிர்பார்த்ததைவிட தீவிரமானதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிரபல TV சேனலை வாங்கினார் அதானி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவி (NDTV)-யை அதானி குடும்பம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக அதானி குடும்பத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் மூலம் என்டிடிவியின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக வாங்கியுள்ளது. ஏற்கனவே பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான குவிண்ட்-ன் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து ஊடகத்துறையிலும் ரிலையன்ஸ் குடும்பத்துடன் அதானி போட்டியில் இறங்கியுள்ளது.

Categories
உலக செய்திகள்

பெண்களே ஜாக்கிரதை…. இந்தியப்பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த நிலை…!!!

லண்டனில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் திரையரங்கில் பெண்களால் கடுமையாக தாக்கப்பட்டு உடைமைகளை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும்  Vue cinema திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து புறப்பட்ட சீன உளவு கப்பல்…. நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா…..!!!!

சீனா உலக கப்பல் “யுவான் வாங் 5”  222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் கண்காணிகக் முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும். இந்த கப்பல் கடந்த 16ஆம் தேதி இலங்கை அம்பன்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் முக்கிய நபருக்கு குறி…. சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் தீவிரவாதி… ரஷ்யாவில் கைது…!!!

இந்தியாவில் முக்கிய நபரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தற்கொலை படை தீவிரவாதி, ரஷ்யாவில் கைதாகியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் தலைமை பதவியில் இருக்கும் முக்கிய நபர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளால் இன்று கைதாகியிருக்கிறார். அந்த நபர் இந்திய நாட்டின் ஆளுங்கட்சியில் உள்ள  முக்கிய நபர் ஒருவரை குறி வைத்து தற்கொலை படை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு உதவி…. 21,000 டன் உரம் அனுப்பிய இந்தியா… வெளியான தகவல்…!!!

இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா சுமார் 21 ஆயிரம் டன் உரங்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுமார் மூன்று மாதங்களாக பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை தற்போது படிப்படியாக நிலையை சரி செய்ய முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கொழும்பு நகரத்தில் இருக்கும் இலங்கைக்குரிய […]

Categories
உலக செய்திகள்

எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனா… குற்றம்சாட்டும் ஜெய்சங்கர்..!!!

இந்திய நாட்டுடனான எல்லை ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் சீனாவால், இரண்டு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, முதலில் பிரேசில் நாட்டிற்கு சென்ற அவர் தெரிவித்ததாவது, கடந்த 1990 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனா அவற்றை புறக்கணித்தது. சில வருடங்களுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 2 மாற்றம்….. களமிறங்கும் சாஹர்….. ருதுராஜிக்கு வாய்ப்பு இல்ல…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்..!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது..  இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsZIM : இன்று கடைசி போட்டி…… ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?…. வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விலகிய ஷாஹீன் அஃப்ரிடி…. “தப்பிச்சிட்டீங்க”…. இந்திய அணியை கலாய்க்கும் பாக். ரசிகர்கள்..!!

காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகியதால் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. எப்போதும் 50 ஓவராக நடத்தப்படும் இந்த 15 வது ஆசிய கோப்பை தொடர், இந்த முறை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராகும் விதமாக 20 ஓவராக […]

Categories
உலக செய்திகள்

250 கோடி செலவில்… அசத்தலாக நடந்த கோடீஸ்வரரின் மகள் திருமணம்…!!!

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் தன் மகளின் திருமணத்தை இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் டிஆர்எஸ் என்ற கட்சியினுடைய முன்னாள் எம்.பியான பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தன் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 500 நபர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து திருமணத்தில் விடுபட்ட நபர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

2030-ல் இந்தியாவில் 60 லட்சம் மில்லியனர்கள் இருப்பார்கள்…. எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட அறிக்கை…!!!

இந்தியாவில் வரும் 2030 ஆம் வருடத்தில் 60 லட்சம் பேர் மில்லியனர்களாக இருப்பார்கள் என்று எச்.எஸ்.பி.சி வங்கி தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. எச்.எஸ்.பி.சி என்னும் வங்கி வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கையில், வரும் 2030 ஆம் வருடத்தில் 8 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடைய இந்திய மக்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயரும் என்று குறிப்பிட்டிருக்கிறது. சுமார் பத்து லட்சம் டாலர்கள் வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் எனப்படுகிறார்கள். இந்திய மதிப்பில் இது எட்டு கோடி ரூபாய். அதன்படி வரும் […]

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி….. வலுவான இந்தியாவை வென்று….. தொடரை சமன் செய்யுமா ஜிம்பாப்வே?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய கடற்படை தளம்…. இந்தியாவுக்கு பெரிய சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் முதன் முறையாக சீனா தனது கடற்படை தளத்தை திறந்து உள்ளது. ஜிபூட் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4,700 கோடி செலவில் சீனா கடற்படை தளம் அமைக்க தொடங்கியது. இதன் பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவின் செயற்கைக்கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்க முடியும் என்றும் இலங்கையில் உள்ள சீன உளவு கப்பல் அதற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் இந்த கடற்படை தளம் அதன் முதல் வெளிநாட்டு ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது”… பாகிஸ்தான் பிரதமர் கருத்து…!!!!!

பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த 2019 ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்த நாடுகளுடன் சமூக உறவை மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவுடன் தானும் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கூறியுள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

இது நம்ம சென்னை வரலாறு… தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் இதோ…!!!!!

தமிழ் திரைப்படங்களில் பெரும் பாலும்  சென்னையின் அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை காட்டுவது வழக்கமான ஒன்றாகும். அதையும் தாண்டி சென்னைக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கிபி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நினைவூட்டும் விதமாகவே கடந்த 2004 ஆம் வருடம் முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனாலும் கூட மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1996 ஆம் வருடம் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் 5 ஓவரிலேயே முடிஞ்சு போச்சு….. “அடுத்த மேட்ச்ல பாப்போம்”….. தோல்விக்கு பின் பேசிய ஜிம்பாப்வே கேப்டன்..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம்….. இந்த மாநிலம் தான் முதலிடம்….. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று “ஜல் சல் ஜிவன்” திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம குடும்பங்களுக்கு தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 52% க்கு அதிகமான கிராம குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல்…. “வெற்றிக்கு காரணம் இவங்க தான்”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன் ராகுல்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கேப்டன் கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. என்னென்ன ஆவணங்கள் தேவை?…. இதோ முழு விவரம்…..!!!!

நாட்டில் அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து எதிர்காலத்தில் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாகும். ஆனால் பள்ளி படிப்புக்கு பிறகு பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ள மாணவர்கள் பணத்தை கொட்டி நினைத்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால் ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி கட்டடத்தை செலுத்த போதிய பணம் இல்லாமல் பொருளாதார நிதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு ஒரே வழி கல்வி கடன். தான் ஏனென்றால் தனது குழந்தையை கடன் வாங்கியாவது நன்றாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த 4 பேர் இல்ல…. “நா சதம் அடிப்பேன்”…. 2-1 என்ற கணக்கில் வெல்வோம்…. பயம்காட்டும் ஜிம்பாப்வே வீரர்..!!

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்று ஜிம்பாப்வே வீரர் கையா உறுதியாக கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுமே அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் தான் நடைபெற உள்ளது.. முதன்மை வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 ஆண்டுகளில்…. “141 சர்வதேச போட்டிகள்”…. பாகிஸ்தானுடன் மட்டும் கிடையாது…. ஐசிசி அறிவிப்பு..!!

அடுத்த 5 ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐசிசி நேற்று அறிவித்துள்ள நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள போட்டியின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டி 61 டி20 போட்டி என மொத்தம் 141 சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று முதல் ஒருநாள் போட்டி…. ராகுல் தலைமையில் வெல்லுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.இந்த தொடரில்  இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ  அறிவித்தது.. இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் – மத்திய அரசு அதிரடி முடிவு ..!!

பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விதத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக,  வட்டியில் மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆகவே வட்டி எவ்வளவோ அதில் 1.5 சதவீதம் குறைவான வட்டியிலே விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோருக்கு கிடைக்கும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு […]

Categories
உலகசெய்திகள்

“எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது”… இந்தியாவிற்கு பிரபல நாடு பாராட்டு…!!!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே புகழாரம்….!!!!

இந்தியா இலங்கைக்கு ட்ரோனியர் விமானத்தை வழங்கி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா ட்ரோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்கியது. இந்த விமானம் கடல் சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அவர் முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்து கூறினார். அதன்பிறகு இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை இங்கெல்லாம் நடத்துங்கள்”….. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 2 டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 64, 89, 99, 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் 8% பேர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பாடத்திட்டம்…. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்…. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு….!!!

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள், கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி மக்களை தேடி வரும் தடுப்பூசி…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது இடங்களில் முகாம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

295 பெட்டிகளுடன் 3.5 கிலோமீட்டர் நீளம்…. இந்தியாவின் மிக நீளமான ரயில் இதுதான்…..!!!!!

295 பெட்டிகளுடன் 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் சத்தீஸ்கரில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. ஐந்து சரக்கு ரயில்களின் பெட்டிகளை ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு சூப்பர் வாசுகி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.2000 டன் நிலக்கரியை ஏற்றுக் கொண்டு சென்ற இந்தியாவின் நீண்ட ரயிலை ஏராளமான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.20 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரயில் காட்சியளித்தது. […]

Categories
உலக செய்திகள்

“புதிய பங்களிப்பாக இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம்”…. இந்திய தூதர் கோபால் பாக்லே பேச்சு….!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் இந்தியா இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கடல் பகுதி கண்காணிப்புக்கான இரண்டு டோர்னியர் விமானங்களை வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. கொழும்பு  சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் ரணில் […]

Categories
தேசிய செய்திகள்

75வது சுதந்திர தினம்…. எல்லையில் இனிப்பு பரிமாறி கொண்ட இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்….!!!!

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்ட கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர் எஸ் புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்சஸூம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். அதேபோல அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட பிற சர்வதேச எல்லைகளிலும் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை…. இந்தியாவின் செயலால் அமெரிக்கா வேதனை….!!!!

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கூறியுள்ளார். இந்நிலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதை எரிபொருளாக சுத்திகரித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் நாம தான் அறிவுஜீவிகள்….”1st இடத்துல இந்தியா இருக்குது”… மெர்சலாக்கும் உலக புள்ளி விவரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கவி பேரரசு வைரமுத்து, நானும் இந்தியன் தானே. நாடு உண்டாக்கியவர்களாக இருக்கும், கல்விக் கற்ற சமுதாயமும்  கல்வி கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான்.  ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழ முடியும். இந்த நிறுவனத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். நண்பர் வேடியப்பன் அவர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் தகைசால் தமிழர் என்று தமிழக அரசின் பெருவிருதை பெற்றிருக்கும் ஐயா நல்ல கண்ணு அவர்களை நாங்கள் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் அவரை வணங்குகிறோம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றினால் மட்டும் தேசப்பற்று வளர்ந்துவிடுமா.. வைரமுத்து பேச்சால் சர்ச்சை..!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம். 365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை […]

Categories

Tech |