இந்திய அணி தோற்ற நிலையிலும் 2 தமிழக வீரர்களின் சிறப்பான விளையாட்டை கண்டு தமிழக மக்கள் பூரிப்படைந்துள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி […]
