இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.ல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோகித்-ராகுல் ஜோடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது .இந்த […]
