Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் காரணமா….? 3 வருடங்களுக்கு பின்….. இந்தியா திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஐநா பொதுச் செயலாளர் இந்தியா வருகை….. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஐநா சபையின் பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு வருகிறார். ஐநா சபையின் பொதுச் செயலாளராக அப்துல்லா சாகித் இருக்கிறார். இவர் மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஆவார். இவர் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகிறார். அதன்படி இன்றும், நாளையும் அப்துல்லா ஷாகித் இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த வருகையின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அப்துல்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் தனுஷை சந்திப்பதற்காக…. இந்தியா வரும் ஹாலிவுட் இயக்குனர்கள்…. வெளியான தகவல்…!!!

பிரபல நடிகரை பார்ப்பதற்காக ஹாலிவுட் இயக்குனர்கள் இந்தியாவிற்கு வருகை புரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்  சினிமாவில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரேமென் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். Some great news from the cast of […]

Categories
உலக செய்திகள்

இன்று இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். அவர் லண்டனில் இருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்வார் என்று கூறப்படுகிறது. முதலில் முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த விஷயங்கள் பற்றி கவனிக்க உள்ளார். மேலும் ஆமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் செல்ல இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் கலாச்சார இடங்கள் சிலவற்றையும் போரிஸ் ஜான்சன் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதேபோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் …. இந்தியா வந்தடைந்தது நியூசிலாந்து அணி…..!!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க கடற்படை தளபதி… மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இந்த வாரம் அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்தியா வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்தியா வருகை தருகிறார். அப்போது அரசு அதிகாரிகளுடனும், இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும் மைக் கில்டே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கிடையே அமெரிக்க கடற்படை இந்த பயணம் இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் […]

Categories
உலக செய்திகள்

2 வருட போராட்டம்… கணவர்களை சந்திக்க நாடு விட்டு நாடு வந்த மனைவிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த தங்கள் கணவர்களைத் தேடி இரண்டு பெண்கள் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியான பிரச்சனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வர்  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்தியா வந்தடைந்த ரஃபேல் விமானங்கள்… பூக்கள் தூவி வரவேற்ற பாஜகவினர்..!!

ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதை மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு பூக்களைத் தூவி வரவேற்றனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்திருக்கின்றது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதை கொண்டாடக் கூடிய வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் […]

Categories

Tech |