Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய்?…. இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாடுகளும் பேசி […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்கா சொல்லியும் கேட்கல” இறுதி செய்யப்பட்ட இந்தியா ரஷ்யா ஒப்பந்தம்….!!

அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது,  அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும்  அதிகரித்துள்ளது.  இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில்  30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு  வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் கெத்துடா நாங்க…! இந்தியா – ரஷ்யா அதிரடி ஒப்பந்தம்…. திருதிருவென முழிக்கும் அண்டை நாடுகள்…!!

இந்தியா ரஷ்யா இடையே 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இரு நாடுகளும் இணைந்து 5,00,000 ஏகே 23 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு உச்சி மாநாடு, கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் 21 -வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக நேற்று அதிகாலை டெல்லி வந்த ரஷ்ய பாதுகாப்பு துறை […]

Categories
தேசிய செய்திகள்

பி.எம்.கேர் நிதியிலிருந்து…. விரைவில் 1 லட்சம் ஆக்சிஜன் கருவிகள் – மத்திய அரசு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி – செப் 4 ஆம் தேதி தொடக்கம்…!!

செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் இந்தியா மற்றும்  ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவமும் பல்வேறு கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில்  கவ்காஷ்  2020 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில்,  ரஷ்யா மற்றும் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் கொரோனா  வைரஸின் காரணமாக இந்த பயிற்சியை இந்திய ராணுவத் […]

Categories

Tech |