ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை படுகின்ற நிலையில் பாஜக பெருமுதலாளி கடனை நிறுத்தி வைத்துள்ளது விமர்சனமாகியுள்ளது. சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தைக் கடந்து இருக்கும் நிலையில் ஏழை, எளியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜனுடன் இன்று வீடியோ கான்பிரன்ஸ் […]
