வவ்வால்களுக்கு கொரோனா தொற்று பரவக் கூடாது என்று சொல்லிய நிலையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் வவ்வால்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பெருமளவில் பரவி பல உயிர்களை கொன்ற கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உலகில் மூன்று பங்கு மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படியான நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே அறிவியல் நிபுணர்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர். அதோடு உயிரியல் பிரிவில் […]
