Categories
தேசிய செய்திகள்

ரூ.399 மட்டும் செலுத்தினால் போதும்….. ரூ.10 லட்சம் காப்பீடு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஐபிபிபீ மூலம் ஆண்டுக்கு 399 செலுத்தி 10 லட்சம் ரூபாய் மதிப்பின் விபத்து காப்பீடு பெறலாம் . சாதாரண மக்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர், போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த பிரீமியத்தில் இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது முதல் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஜூன் 15 முதல் கட்டணம் உயர்வு அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் ஆதார் பேமென்ட் சிஸ்டம் ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் படி 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். இந்த மூன்று பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயுடன் சேர்த்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க ரூபாய் 5 உடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |