Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இந்தியா-பூடான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு…. களை கட்டிய சுற்றுலா தளங்கள்….!!

பூட்டான் ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ வழியாக மட்டுமே நுழைவு அனுமதிகளை வழங்கி இருந்தாலும் இப்போது கெலேபு , சம்ட்ரூப் மற்றும் ஜொங்கர் ஆகிய மூன்று கூடுதல் நுழைவு வாயில்கள் திறக்கப்படுகின்றது.  அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா- பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு முதல் முறையாக இன்று திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“செப் 23” இந்தியா மற்றும் பூடான் எல்லை நுழைவு வாயில் திறப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா மற்றும் பூடான் எல்லை கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில்களை தற்போது அரசாங்கம் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 23-ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நுழைவு வாயில்களை  திறப்பதற்காக இருநாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தற்போது சமூகமாக முடிவடைந்ததை அடுத்து நுழைவு வாயில்கள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories

Tech |