இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 60 விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கவிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தீவிரமடைந்த கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களுக்கு கடந்த வாரம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பிரித்தானியாவிற்கு பயணிகள் பலரும் […]
