Categories
தேசிய செய்திகள்

“இந்திய-சீன வீரர்கள் எல்லையில் மோதல்”…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…..!!!!!

இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன […]

Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேர் வந்தாலும் கெத்து காட்டுவோம்…. பயந்து ஓடிய சீன வீரர்கள்…. 30 நிமிடத்தில் நடந்தது என்ன…???

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் பின் வாங்காத சீனா…. 40,000 சீன வீரர்கள் குவிப்பு… தொடரும் பதற்றம்…!!

லடாக் எல்லையில் நடக்கின்ற இந்தியா- சீனா மோதலில் சீன படைகள் சிறிதும் பின்வாங்க போவதில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற 15ஆம் தேதி இந்தியா சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீன வீரர்கள் 43 பேர் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த நிலையில் உள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மோதலால் எல்லைப் பகுதியில் […]

Categories

Tech |