இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு ரோந்து பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா,எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் , கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவர்கள் அத்துமீற முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ந்து சிலர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் 35-க்கும் மேலான வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதனால் எல்லையில் சீனா கூடுதலானா படைகளை குவித்திருந்தது. சீனாவை சமாளிக்க இந்தியாவும் தங்களது படைகளை […]
