மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக குவைத் சென்றுள்ள நிலையில் இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மூன்று நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல்சபாவை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குவைத் வெளியுறவு மந்திரி […]
