Categories
மாநில செய்திகள்

ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்த டாட்டா…. கையெழுத்தான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரூ.60,000 கோடி கடனில் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இதையெடுத்து ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்றும், கடன் நிலுவையில் உள்ள பெரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் முடிவுசெய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு […]

Categories

Tech |