பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கீர்,குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக்கோடு பகுதியை நேற்று கடந்த இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதனை அறிந்த இந்திய கடற்படையினர் இந்திய கடலோர படையின் தோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம் பாகிஸ்தான் போர்க்கப்பளின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் போர்க்கப்பல் அத்து மீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் […]
