மும்பையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணியில் புதுமுக வீரர்களான பிரசித் கிருஷ்ணா, குர்ணல் பாண்ட்யா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டியில், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எனவே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 5வது 20 ஓவர் போட்டி நேற்றுடன் முடிவடைகிறது. இதற்கடுத்து மூன்று நாள் ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் […]
