இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ,அனைத்து மாநிலங்களுக்கும் தடையின்றி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்பொழுது கொரோனா தொற்றின் 2வது அலை , இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 96,982 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்று அதிகரித்து வரும் அதே சமயத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் […]
