அமெரிக்காவில் ஜோ பைடனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் முக்கிய பொருப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனாலி நிஜவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே அமைப்பில் வெளியுறவு விவரங்கள் பிரிவில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு குல்கர்னி தோல்வியடைந்துள்ளார். குல்கர்னி தைவான்,ரஷ்யா,ஈராக்,இஸ்ரேல் மற்றும் ஜமைக்கா நாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.மேலும் பொது ராஜதந்திரம், […]
