வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 834 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். அவ்வகையில் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, கத்தாா், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பினர். நேற்று மாலை நெதர்லாந்தின் […]
