லடாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை 16 மணி நேரமாக நீடித்து வருகிறது லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் உருவானது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஜூன் மாதத்தில் உருவான வன்முறையால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியா மற்றும் சீன ராணுவம் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு […]
