இந்திய நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெண்மணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது தன்னுடைய மகளை இந்திய நாட்டிற்காக உளவு பார்ப்பதற்காக அனுப்பியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்மணிக்கு உளவுத்துறை சம்பந்தமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு உயரதிகாரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்தப் பெண் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என போட்டு வைத்திருந்த திட்டம் குறித்த […]
