இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கம்பெனி இலங்கைக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. இதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் […]
