பாலிவுட் நடிகை அக்ஷய்குமார் தான் கனடா நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பதாக முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமை தொடர்பில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் அவரே முதல் தடவையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, “நான் இந்திய குடிமகன். இந்தியனாகத் தான் இருப்பேன். ஒரு காலத்தில் என் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. அப்போது கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து அந்நாட்டின் கடவுச்சீட்டை பெற்றேன். அங்கு […]
