Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவில் மட்டும் 2, 58,068 பேர்… கொரோனாவின் பிடியில் இரு நாடுகள்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 50,000 ஆக  அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000ஐ  தாண்டி விட்டது.  மேலும் 4,87, 434 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING : இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொலை நடுங்கச் செய்யும் கொரோனா… பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 17 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில்  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தோர் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தையே கொன்ற கொரோனா… விரக்தியில் இழந்த நபர் எடுத்த சோக முடிவு..!

இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் கண்கலங்க வைக்கிறது  கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14,613ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை : உலகளவில் 13 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின்  எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியை கதிகலங்க செய்த கொரோனா… ஒரே நாளில் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்த சீனா […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 4,032… ஒரேநாளில் 627 பேரை வேட்டையாடிய கொரோனா… அச்சத்தில் உறைந்து நிற்கும் இத்தாலி!

இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது.  இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில்,  நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட இத்தாலி….. மிக கொடூரமாக கொதறிய கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் அசுர வேகத்தில் மக்களை கோர தாண்டவம் ஆடி வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#BREAKING : ”சீனாவை மிஞ்சிய இத்தாலி” தொடரும் உயிரிழப்பால் கதறல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

தொட்டால் பரவும் கொடிய கொரானா … 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்த இத்தாலி வெளியிட்ட வீடியோ..!!

சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கியதில் பலியானவர்களுள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரானா […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களில் 1,000 பேர்… கொன்று குவித்து வரும் கொரோனா..!

கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியை முடக்கிப்போட்ட கொரோனா… உயிருக்கு போராடி வரும் நிலையில் மக்கள்..!!

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாட்டில் தான் உயிர்க்கொல்லி வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது. அங்கு வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இத்தாலியில் வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 2100 கடந்துவிட்டது. இத்தாலியில் புதிதாக 3833 பேர் வைரசுக்கு இலக்காக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்திருக்கிறது. அதில் 2000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்…. 2 தொழிற்சாலைகளை மூடுகிறது ஃபெராரி!

கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் இருக்கும் தனது 2 தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபெராரி கார் (Ferrari ) நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில் அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ மற்றும் மொடனோவில் இருக்கும் தொழிற்சாலைகளை 2 வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

157 நாடுகளில் 1,70,000 பேர்…. இத்தாலியில் ஒரே நாளில் 368 பலி…. வேகமாக பரவும் கொரோனா …!!

கொரோனா வைரஸ் உலகளவில் 157 நாடுகளில் பராவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாளில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2335 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 600 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க விமானம் செல்கிறது – மத்திய அரசு தகவல்

இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை தனி விமானம் செல்கின்றது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 5000த்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.  சீனாவை தொடர்ந்து அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்திருக்கும் நாடு இத்தாலி . இந்நிலையில் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் ரூபினா அலி  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் சிக்குள்ள இந்தியர்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து விலகிய சீனா…. சிக்கிய இத்தாலி : உயிரிழப்பு 830ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா… இத்தாலியில் பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு..!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில்  233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மிரட்டல்… திருமணத்திற்கு கட்டுப்பாடு விதித்த இத்தாலி!

கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,200 பேர் பாதிப்பு… இப்படியே போனா அவ்வளவுதான்… இத்தாலி எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியதால்  இத்தாலி அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஓன்று இத்தாலி. இந்நாட்டில் கொரோனா தற்போது நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இத்தாலி அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, அந்நாட்டின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 49 பேர் மரணம்… இத்தாலியில் வேகமாக காவு வாங்கும் கொரோனா!

இத்தாலியில் கொரோனா வைரசின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் உயிரிழந்த நிலையில்  பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனவால் 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாடுகளுக்கு செல்வதை தவிருங்கள்… இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!!

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3  நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]

Categories

Tech |