இத்தாலி அரசு அரசியல் சாசன கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இத்தாலி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களின் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும். மேலும் இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்நிலையில் அவ்வாறு அந்த நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால், இனிவரும் காலத்தில் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்த்து கொள்ளுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், […]
