இந்தியாவில் 5G சேவையை அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதனை முதன்முதலாக ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 8 நகரில் இந்த சேவையை அறிமுகம் செய்த இந்த நிறுவனங்கள் வருகின்ற 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் இந்த பயிற்சி சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு 5G சேவை ரக போன்களில் விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த 5G ஃபோன்களை […]
