சீனாவின் ஆய்வு மற்று ஆராய்ச்சி கப்பல் இலங்கை நாட்டிற்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் ஆய்வு மற்று ஆராய்ச்சி கப்பல் இலங்கை நாட்டிற்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் வரும் 11 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி நலின் ஹெராத் கூறியதாவது, “இந்தியாவின் கவலைகளை புரிந்து கொள்வதாகவும், இந்த கப்பல் ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. இது வழக்கமான நடைமுறை தான் என்று தெரிவித்துள்ளார். […]
