மனைவியை நினைத்து இலைகளினால் வடிவமைத்த இதயத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் காந்தி என்பவர். அவரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் இந்தியாவில் உள்ளதால் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே உள்ளது. இதற்குச் சான்றுதான் அவர் உருவாக்கிய காய்ந்த இலைகளினால் ஆன இதயம். வழக்கம் போல் சாலையோரங்களில் இருந்த காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக்கொண்டு தன் பணியில் செயல்பட்டிருந்தார். அச்சமயம் தனது மனைவியின் நினைவு வந்ததால் […]
