கோட்டக் மஹிந்த்ரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளான கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு தலா சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 4 கூட்டுறவு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி அபராதத்தை விதித்துள்ளது. இதன்படி கோட்டக் மகேந்திரா வங்கிக்கு 1.5 கோடி ரூபாய் […]
