Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிர் பலி….. திமுக அரசு தயங்குவது ஏன்?…. சீமான் காட்டமான அறிக்கை..!!

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர் பலியாகும் நிலையில் இணைய வழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் […]

Categories

Tech |