மதுரையில் விடுமுறையிலும் பள்ளிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கும் கொரோனாவால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மாண மாணவியர்களுக்கு படிப்பின் மீதிருக்கும் அக்கரை இல்லாமல் போய்விடும் என்பதற்காக இணையம் வழியிலும், தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் விடுமுறை […]
