வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான அசாமில் இடைநிலை கல்வி வாரியம் அசாம் நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 3 குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கின்ற சுமார் 30000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் குரூப் 3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. மேலும் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதியும் […]
