ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் மோசமான சுழலுக்கு பிராந்திய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக அமெரிக்கா நேட்டோ படைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவி புரிந்து வந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானை தங்களின் கைவசப் படுத்தியுள்ளனர். இதனால் அங்கு சில […]
