கர்நாடகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை சுமார் ரூ. 221 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி நடந்துள்ளது. ஆனால் ரூ. 40 கோடி மட்டுமே இணையவழி மோசடியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் ரூ. 104 கோடியை சைபர் மோசடி மூலம் இழந்துள்ளனர். அதிலிருந்து ரூ.24 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.68 கோடி ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ரூ. […]
