Categories
தேசிய செய்திகள்

எல்லாமே டீன் ஏஜ் பொண்ணுங்க தான்…. தலைநகரை அதிர வைக்கும் குற்ற சம்பவங்கள்…. பகீர் தகவல்….!!!

டெல்லியில் இணையவழி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஆண்டில் 111 சதவீதம் உயர்ந்து உள்ளது என தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, டெல்லி போலீசார் சமூக ஊடக மையம் ஒன்றை அமைத்து உள்ளனர். எனினும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வழக்குகளில் பெருமளவில், இணையவழி மோசடி, ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தகவல்களை பகிருதல் ஆகியவற்றுடன் தொடர்புடைவை […]

Categories

Tech |