இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவழி கல்வியை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் […]
