திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி […]
