மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் […]
