Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வேலை வாங்கி தருவதாக 10 மாதங்களில் 2,210 பேரிடம் மோசடி… எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!!

தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, […]

Categories

Tech |