மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டையை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மாநில அளவில் பெற்றுக்கொள்ளமுடியும். ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படியிருக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற […]
