சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுக கட்சி இரண்டாக உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சசிகலா விடுதலையாகியுள்ளார். இதையடுத்து அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை […]
