சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைதீர் மன்றம் என்று தனியாக அமைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னைக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் […]
