Categories
உலக செய்திகள்

இலங்கை மந்திரிகள் 2 பேர் இடைநீக்கம்… ஏன் தெரியுமா…? சுதந்திரா கட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!

சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கணும்….! காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளரான எம்.எல்.ஏ அதிதி சிங் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்… உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ வான அதிதி சிங் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததினால், அவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி சபாநாயகரிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது அவர் மீது சர்சை வெடித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு […]

Categories

Tech |