தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் +2 வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்காமல் இடைநிற்றலை மேற்கொண்ட மாணவர்களுடைய விவரங்கள் சேகரிக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு மீண்டும் சிறப்பு வகுப்பு அல்லது பள்ளிகள் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்படும். ஒரு மாணவர் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றாலும், அதிகமாக […]
