அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில் House District 30 என்னும் பிரதிநிதி […]
