Categories
மாவட்ட செய்திகள்

இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்கள் விற்பனை செய்வது பற்றி… விவசாயிகளுக்கு விழிப்புணர்வு..!!!

விவசாயிகள் விளைபொருட்கள் இல்லாமல் விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே இருக்கும் சங்கரன் பந்தலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்களை விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த முகாமில் நாகை விற்பனை குழு அலுவலர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் உழவர் நல துறையின் நலத்திட்டங்களையும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் குறித்தும் விற்பனை கூட வசதிகள் […]

Categories

Tech |